வணிகம்: செய்தி
ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் விநியோகம் செய்யும் முக்கிய நாடானது இந்தியா: 10 லட்சம் பேரல் ஏற்றுமதி
உக்ரைன் நாட்டின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
₹62,124 கோடி வசூல்; பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு
நடப்பு 2026-27 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் அரசு சொத்துகளைப் பணமாக்குதல் மூலம் ₹80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
வளைகுடா நாடுகளை முந்திய இந்தியா! கென்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய ஏற்றுமதியாளராக உருவெடுத்தது
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச எரிபொருள் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
MSME கடன்களின் வகைகள்: ஒரு வழிகாட்டி
MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) என்பது இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. வேலைவாய்ப்பையும், புதுமைகளையும் உருவாக்குவதில் இவை பெரிய பங்காற்றுகின்றன.
வாரன் பபெட் பரிந்துரைக்கும் இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்
புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பபெட், படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தனது வெற்றிக்கு, அதிகம் படிக்கும் பழக்கமே காரணம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
சாதனை அளவை நெருங்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு! $9.9 பில்லியன் உயர்ந்து $716.9 பில்லியனை எட்டியது: ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் சுமார் 9.905 பில்லியன் டாலர் வரை உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 716.907 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
2036க்குள் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இந்தியாவிற்கு தேவையான 20 சீர்திருத்தங்கள்
இந்திய பொருளாதாரம் 2036 ஆம் ஆண்டிற்குள் 20 டிரில்லியன் டாலர் எனும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளதாக உள்நாட்டுத் தரகு நிறுவனமான ஈக்விரஸ் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க புதிய கட்டுப்பாடு! 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சர்க்கரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சர்க்கரை இருப்பு வைக்கும் வரம்பை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
ஒரே வாரத்தில் $14.14 பில்லியன் உயர்வு! 700 பில்லியன் டாலரைக் கடந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் 14.136 பில்லியன் டாலர் உயர்ந்து 707.002 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் 9.78% ஆகக் குறைவு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 2027 மாற்றத்திற்குத் தயார்! டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? வெளியான முதற்கட்டப் பட்டியல்
158 ஆண்டுகள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், வரும் 2027 பிப்ரவரி மாதத்தில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வணிக நிறுவனத்தின் பெயர் கொண்ட முதல் ரயில்! லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸுக்கு வந்த புதிய பெயர்
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக வணிக நிறுவனம் ஒன்றின் பெயரை அதிகாரப்பூர்வமாகத் தாங்கி இயங்கும் முதல் ரயிலாக லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பணக்கார வணிக குடும்பமாக தொடர்ந்து அம்பானி ஃபேமிலி தான் டாப்
2026 ஆம் ஆண்டுக்கான பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலின்படி, இந்தியாவின் முன்னணி குடும்ப வணிகங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் சவூதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விஞ்சியுள்ளன.
கிராமப்புற பெண்களின் நிதி சுதந்திரம் முதல் விவசாய வளர்ச்சி வரை! நுண் நிதி கடன்களின் 5 பிரதான நன்மைகள்
இந்தியாவில் நுண் நிதி கடன்கள் (Microfinance Loans), கிராமப்புற சமூகங்களை உருமாற்றுவதிலும் அவர்களுக்கு நிதி சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் அளிப்பதிலும் மிகப்பெரிய அளவில் உதவி வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ எப்போதும் இலவசம்! சில வணிகர்களுக்கு மட்டும் கட்டணம்; மத்திய அரசு விளக்கம்
யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
"நிறுவனங்களுக்கு ஐடிஆர்-6 படிவம் தயார்!" எக்செல் பயன்பாட்டை வெளியிட்ட வருமான வரித்துறை; முக்கிய விபரங்கள்
நிறுவனங்கள் தங்களது வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர்-6 எக்செல் பயன்பாட்டை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
"PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!" 12 மாத காத்திருப்பு காலம் மற்றும் 3 பிரிவுத் திட்டம்; மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வணிகக் கடன்கள்: வகைகள், தகுதிகள் மற்றும் பிற தகவல்கள்
இந்தியாவில் வணிகக் கடன்கள் எடுப்பது, குறிப்பாக முதன்முதலில் கடன் வாங்குபவர்களுக்கு, கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம்.
ஒரே வாரத்தில் $10.5 பில்லியன் உயர்வு! சாதனை படைக்கும் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு; ஆர்பிஐ வெளியிட்ட தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் $10.512 பில்லியன் அளவுக்கு உயர்ந்து மொத்தம் $692.866 பில்லியனை எட்டியுள்ளது.
இந்தியாவின் கடன் உலகைப் புரிந்துகொள்வோம்: தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய வகைகள்
இந்தியாவில் கடன் வாங்குவது, குறிப்பாக முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, கொஞ்சம் சிரமமான விஷயம்.
ஐந்தாண்டு காணாத சரிவு! ஜூலையில் மந்தமடைந்த இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி! பின்னணி என்ன?
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
கொள்கை முடிவில் இருந்து தயாரிப்பு நிலைக்கு..! $20 பில்லியன் முதலீடு, 12 யூனிட்களுடன் இந்தியாவில் களமிறங்கும் 'செமிகான் 2.0'
இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் தனது திட்டமிடுதல் கட்டத்தைக் கடந்து, நேரடி செயல்பாட்டு மற்றும் உற்பத்தி நிலைக்கு வெற்றிகரமாக உருவெடுத்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் புதிய மைல்கல்! ஜூலை மாத வசூல் ₹2.11 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நுகர்வுத் திறன் தொடர்ந்து வலிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜூலை 2026 மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 15.4 சதவீதம் உயர்ந்து ₹2.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதி! வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் சிலிண்டருக்கு சுமார் ₹200 வரை குறைத்துள்ளன.
பிசினெஸ் எட்டிக்கேட்: நிர்வாகக் குழு கூட்டங்களில் தவிர்க்க வேண்டிய 5 முக்கியத் தவறுகள்
நிர்வாகக் குழு கூட்டங்கள் என்பவை முடிவெடுப்பதற்கும், ஒரு நிறுவனத்திற்கான எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும் மிக முக்கியமானவை.
ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! 60,000 கடைகள் அடைப்பு! எடை மோசடிக்கு எதிராக கோழி வணிகர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், கோழி வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிஎஃப் வட்டி கணக்கில் சேர்ந்ததா? 8.25% வட்டி தொகையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ), தனது சந்தாதாரர்களின் இபிஎஃப் (EPF) கணக்குகளில் 2025-26 நிதியாண்டிற்கான 8.25% ஆண்டு கூட்டு வட்டியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் சரிந்த ஸ்மார்ட்போன் விற்பனை: 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
செமிகான் 2.0: சிப் ஸ்டார்ட்அப்களில் பங்குகளை வாங்கும் மத்திய அரசு; முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மத்திய அமைச்சரவை அண்மையில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான செமிகான் 2.0 (Semicon 2.0) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2028 முதல் இந்தியாவில் மின்சார விமானத்தில் நீங்கள் பயணிக்கலாம்
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான இபிளேன், தனது முதல் முழு அளவிலான மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் (eVTOL) விமானமான e200X-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா நிறுவனம் ஆண்டுதோறும் 100 வெஸ்ட்சைடு கடைகளைத் திறக்க உள்ளது
தின் ட்ரென்ட் லிமிடெட் நிறுவனம், தனது பிரீமியம் ஃபேஷன் பிராண்டான வெஸ்ட்சைடை தீவிரமாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
அக்செஞ்சர் நிறுவனத்தின் புதிய சம்பள உயர்வு முறை: 50% அடிப்படைச் சம்பளம், 50% ரொக்கப் பணம்
பிரபல பன்னாட்டு ஐடி நிறுவனமான அக்செஞ்சர், தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு முறையில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்தால் 0.5% கட்டணமா? உண்மை நிலவரம் இதுதான்
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ அமைப்பில் மிக முக்கியமான கொள்கை மாற்றம் ஒன்று வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎஃப் கணக்கு வச்சிருக்கீங்களா? 34 கோடி பேருக்கு வட்டிப் பணம் கிரெடிட்! பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) தனது கோடிக்கணக்கான சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டிப் பணத்தை வரவு வைத்துள்ளது.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் செல்வம் சேர்ப்பது எப்படி?
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வது, ஒரு ஒழுங்கான அணுகுமுறையைத் தருகிறது.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் 34% உயர்ந்து புதிய சாதனை: சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம்
எனர்ஜி அண்ட் கிளீன் ஏர் ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய மாதத்தை விட 34 சதவீதம் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது.
ஆண்களைத் தாண்டி கேமிங் துறையைக் கைப்பற்றும் இந்தியப் பெண்கள்! மிரள வைக்கும் புதிய ரிப்போர்ட்
இந்தியாவின் ஆன்லைன் கேமிங் சந்தையானது உலகளவில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் வேளையில், நாட்டின் மொபைல் கேமிங் துறை மட்டும் வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 2.4 பில்லியன் டாலர் மதிப்பை எட்டி சாதனை படைக்கும் என 'மிக்ஸி' (MIXI) நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் 7.26 பில்லியன் டாலர் அதிகரிப்பு! இந்தியாவின் அந்நியச் செலாவணி 674.19 பில்லியன் டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.26 பில்லியன் டாலர் அதிகரித்து 674.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சரிவு: 667 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைந்தது ஏன்? ரிசர்வ் வங்கியின் முக்கியத் தரவுகள்
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.654 பில்லியன் டாலர் குறைந்து, 666.933 பில்லியன் டாலராகச் சரிவடைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை நீடிக்க வேண்டும்: நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.